வேர்ச்சொல் அறிதல்: பகுதியை அடையாளம் காணுதல்
சொல்லின் முதலில் நிற்கும், மேலும் பிரிக்க முடியாத, விகுதி பெறாத ஏவல் வினையான பகுதியை எடுத்துக்காட்டுகள் வழி வேர்ச்சொல்லாகக் கண்டறிக.
ஆதாரம்: தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை / SCERT சமச்சீர் கல்விப் பாடநூல்
