எழுத்துமொழி: வரிவடிவம், நிலைத்தன்மை, திருத்தம்
எழுத்துமொழி நீண்டகாலம் நிலைப்பது, பழைய இலக்கியங்களைப் படிக்கச் செய்வது, வரிவடிவ மாற்றம், சிந்தித்து எழுதி பிழையைத் திருத்தும் வாய்ப்பு ஆகியவற்றை அறியலாம்.
ஆதாரம்: தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை / SCERT சமச்சீர் கல்விப் பாடநூல்
